Thursday 23 July 2020

நரம்பியல் கோளாறுகள் – வயோதிக்கத்தின் பொதுவான பிரச்னை

வயது அதிகரிக்க அதிகரிக்க மக்களின் நடவடிக்கைகளில் நீங்கள் மாற்றங்களை காணலாம். குறிப்பாக இது 60 வயதை கடந்தவர்களுக்கு பொதுவான ஒன்று. ஏன் இவ்வாறு நடக்கிறது என்று ஆச்சர்யமாக இருக்கலாம். நோய்குறித்தோன்றா வயோதிகத்துடனான மூலக்கூறுகளின் அளவு மரபணு நிலையின்மைக்கு வழிவகுப்பது இதற்கு காரணமாகும். இது மூளையின் உருவம் மற்றும் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். வீக்கம், நரம்பியல் இழப்பு, நரம்பியக்கடத்திகளின் அளவு குறைவது உள்ளிட்டவை இதில் அடங்கும். கூடுதலாக, டிஎன்ஏ சரிசெய்துகொள்ளும் நுட்பம் குறைவது, பி 12 மற்றும் போலிக் அமிலக்குறைவால் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மூளையில் சேதம் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் வயதானவர்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தும். ஒருவருக்கு ஏற்பட வாய்ப்புள்ள மற்ற கோளாறுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.


பக்கவாதம் : இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும். மூளைக்குச்செல்லும் ரத்தத்தின் அளவு, ரத்தக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு மூளைக்குச் செல்லும் ரத்தம் திடீரென நிறுத்தப்படுவதால் ஏற்படுவதாகும். எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும்போது, உடனடியாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. முகத்தில் தொய்வு ஏற்படுவது, பேசுவதில் சிரமம், மயக்கம் போன்றவை அறிகுறிகளாகும். இஸ்கிமிக் மற்றும் ரத்தக்கசிவு பக்கவாதங்கள் இரண்டு முக்கியமான பக்கவாத வகைகளாகும்.

அல்சைமரஸ் நோய் : இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது மனித முளையின் செல்களை சேதப்படுத்தி, மனித உடல் நடவடிக்கைகள் மற்றும் மனதளவில் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இது ஒரு வளர்ந்துவரும் கோளாறாகும்.

பார்க்கின்சன்ஸ் நோய் : மூளைக்குச்செல்லும் முக்கிய நரம்பு இறந்துவிடுவதால், இயக்கத்தில் கோளாறு ஏற்படுகிறது. இது ஒரு வளர்ந்துவரும் நோயாகும். இதற்கு முறையான மருந்துகள் தேவைப்படுகிறது. சில நேரங்களில் நடுக்கம் மற்றும் விறைப்பு போன்றவை ஏற்படும்போது, அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது.

கை-கால் வலிப்பு (காக்கா வலிப்பு) : இது ஒரு பொதுவான நரம்பியல் கோளாறு ஆகும். மூளைசெல்களில் ஏற்படும் மாற்றங்களால், உடல் மற்றம் மன பிரச்னைகள் ஏற்படுவது இதன் அறிகுறியாகும். வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படுவதற்கு செரிப்ரோவாஸ்குலர் நோயே பொதுவான காரணமாகும். நரம்பு சிதைவு கோளாறுகள், பெருமூளை கட்டிகள் மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்கள் இந்நோய் ஏற்பட காரணமாகும்.

டிமென்சியா: 10 சதவீத வயோதிகர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் வயோதிகத்துடன் தொடர்புடையது. இது ஒரு வளர்ந்து வரும் நோயகும். நாளாக நாளாக அடுத்தவர்களை சார்ந்து வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தும். அல்சைமர்ஸ் நோய் மற்றும் வாஸ்குலர் டிமென்சியா ஆகியவை இதன் இரண்டு முக்கிய வகைகளாகும்.

இது வழக்கமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவதால், இந்த இரண்டு வகைகளுக்கும் வித்யாசம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகிறது. இதுபோல் யாருக்காவது ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்கே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பது எங்களின் அறிவுரையாகும். நீங்கள் ஆலோசனை மற்றும் நரம்பியல் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டிவரும். இவற்றிற்கு சிறப்பான சிகிச்சைகள் உள்ளன.

ரத்தப்பரிசோதனை மற்றும் மூளையை படம் பிடிப்பது போன்ற computer-assisted tomography (CAT) and magnetic resonance imaging (MRI) பரிசோதனைகள் நோயாளிகளுக்கு சில நரம்பியல் அறிகுறிகள் தோன்றுவதற்காக காரணங்களை கண்டறிய உதவும்.

முக்கியமான அறிகுறிகள்
  •  ஆளுமையில் மாற்றம்
  • திடீர் பலவீனம் மற்றும் உடலில் உணர்வின்மை
  • வேலைகளை செய்வதில் சிக்கல்
  •  நினைவிழப்பு
  •  அடிக்கடி பொருட்களை மாற்றி வைப்பது

நரம்பியல் கோளாறுகளை தடுப்பது எப்படி?

புகைபிடிப்பது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு ஆகியவை நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளவை. எனவே இவற்றை கட்டுப்படுத்துவது மிக முக்கியமாகும். ஒருமுறை உங்களுக்கு நரம்பியல் கோளாறுகள் ஏற்பட்டுவிட்டது என்று தெரிந்தால், இவற்றை கட்டுப்படுத்த முயற்சி செய்வது மிகமிக அவசியமாகும். புத்தகம் படிப்பது, குறுக்கெழுத்துப்போட்டிகள் விளையாடுவது, ஆரோக்கியமான உரையாடல் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றை செய்வது உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படவும், இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கவும் உதவும்.

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்

உங்கள் சிந்தனை முறையில் மாற்றம், நினைவாற்றல் மற்றும் அன்றாடப்பணிகளை செய்வதில் சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம். இந்த பிரச்னைகள் உங்கள் வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்தினால் உடனடி மருத்துவ கவனம் தேவை.

நரம்பியல் கோளாறுகள் எண்ணிலடங்காதவை. அவை பல்வேறு காரணங்களால் ஏற்படும். பல்வேறு சிக்கல்கள், விளைவுகளையும் ஏற்படுத்தும். அதில் பெரும்பாலானவை வாழ்நாள் முழுவதும் கவனிக்கவேண்டியவையாகும்.


டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை, தஞ்சாவூரில் உள்ள ஒரு சிறந்த மருத்துவமனையாகும். டாக்டர் வாஞ்சிலிங்கம் உயர்தர சிகிச்சையை, கட்டுப்படியாகக் கூடிய செலவில் செய்கிறார். நரம்பியல் கோளாறு உள்ள  ஒவ்வொரு நோயாளியின் மீதும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

டாக்டர் எஸ். வாஞ்சிலிங்கம் அவர்களால் சரிபார்க்கப்பட்ட பதிவு

எங்கள் இணைய முகவரி : info.vanchilingamhospital@gmail.com
முன்பதிவிற்கு: drvanchilingamhospital.com/book-an-appointment

என்ற இணைய முகவரியை தொடர்புகொள்ளவும்.


Blog Reviewed by: Dr. S. Vanchilingam
Mail Us: info.vanchilingamhospital@gmail.com

Saturday 16 May 2020

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பிற்கான சிகிச்சை முறைகள்

வலிப்பு (கை – கால்(காக்கா வலிப்பு) என்று அறியப்படுவது), மூளையில் திடீரென ஏற்படும் ஒருங்கிணைக்கப்படாத மின் அதிர்வாகும். அது தெளிவான, கவனிக்கத்தக்க அறிகுறிகளை காட்டும் அல்லது எந்த அறிகுறிகளையும் காண்பிக்காமல் கூட இருக்கலாம். அது நினைவை இழக்கச்செய்யலாம் அல்லது நினைவுகளின் அளவுகளை மாற்றலாம். பல்வேறு வகையான வலிப்புகள் உள்ளன. ஆங்கிலத்தின் epilepsy என்ற வார்த்தை epilepsia என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து தோன்றியதாகும். அதற்கு கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்று பொருள். தமிழில் பரவலாக காக்கா வலிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. அது ஆங்கிலத்தில் seizures, fits, convulsion, attacks or spell என்று அழைக்கப்படுகிறது. 

 Epilepsy

கை – கால்(காக்கா வலிப்பு) எனப்படும் epilepsy மற்றும் வலிப்பு எனப்படும் seizures இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தும். இதனால், இரண்டையும் குழப்பிக்கொள்ள நேரிடும். இவையிரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. வலிப்பு சிறிது நேரமே தோன்றும். ஆனால், கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு அதேபோன்று கிடையாது, அது நிறைய வலிப்பு ஏற்படுவதற்கு சமமான நரம்பியல் நிலை. வலிப்பு என்பது கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளுள் ஒன்றுதான் என்றாலும், வலிப்பு ஏற்படுபவர்களுக்கு, கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பை வலிப்பு கோளாறு என்றும் அழைக்கலாம். 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு சிகிச்சை (seizure or fits)
கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்றால் என்ன? 
கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு அல்லது வலிப்பு என்பது நரம்பியல் கோளாறால் ஏற்படுவதாகும். மூளையில் உள்ள உணர்ச்சி மையத்தில் தொடர்ந்து ஏற்படும் தொந்தரவால் ஏற்படுவதாகும். மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் வலிப்புகள் அல்லது நினைவை இழக்கும் நேரத்தில் ஏற்படும் வலிப்பு என்று பலவகை உண்டு. எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் கூறவேண்டுமெனில், மூளையில் நியூரான்களின் அதிவேகத்தன்மையால் ஏற்படுவதாகும். வலிப்பு ஒரு காரணம் அறியப்படாத நோயகவே உள்ளது.

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் 

கடுமையான வலிப்பை ஏற்படுத்தும், கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் வலிப்பு என்றால் என்ன என்பது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

அதிர்ச்சியை ஏற்படுத்துக்கூடிய மூளை காயம் 
காயத்தால் மூளையில் ஏற்பட்டுள்ள வடு 
கடுமையான காய்ச்சல் அல்லது தீவிர நோய் 
மூளையில் கட்டி அல்லது நீர்க்கட்டி 
பக்கவாதம் 
மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைதல் 
அல்சைமர் நோய் 
Cortical venous sinus thrombosis எனப்படும் மூளையில் உள்ள ரத்த உறைந்த நிலை 
Metabolic Abnormalities and Electrolyte disturbances like Hyponatremia and Hypernatremia எனப்படும் ரத்தத்தில் சோடியம் அளவு குறைதல் அல்லது அதிகரித்தல் 
மற்ற வாஸ்குலர் நோய்கள் 
பிறப்பதற்கு முன் மூளையில் காயம் அல்லது குறையுடனான உருவ அமைப்பு 
எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்கள் 
பரம்பரையான அல்லது மரபணு சார்ந்த அல்லது வளர்ச்சி கோளாறுகள் அல்லது ஏதேனும் நரம்பியல் கோளாறுகள் 
குடிப்பழக்கம் அல்லது போதை பழக்கத்தை கைவிடுவதாலும் வலிப்பு ஏற்படலாம்.

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏன் ஏற்படுகிறது என்று தற்போது நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். ஆனால் நீங்கள் கவலைகொள்ள தேவையில்லை எங்கள் மருத்துவமனை அனைத்து வகையான வலிப்பு மற்றும் நரம்பு தொடர்பான கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது. வலிப்பிற்கான காரணம் எதுவாக இருந்தாலும், எங்களிடம் சிறந்த சிகிச்சை உள்ளது. நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் போதிய கருவிகளும் நோயாளிகளுக்கு உயர்தர, தரமான சிகிச்சையை உறுதியளிக்கிறது. 

எங்களின் சேவை 

எங்கள் மருத்துவமனையில் பயிற்சிபெற்ற நரம்பியல் நிபுணர்கள் மற்றும் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு நோய் வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு நோயாளிகளை சிறப்பான முறையில் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் விரைந்து நலமடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பார்கள். எங்களின் தேவைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன. 
கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை 


கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். அது நோயாளிகளை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடியதாகும். உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காகத்தான் நாங்கள் சிறந்த கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை சேவையை அளிக்கிறோம். நோயாளிகளுக்கு மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு நெருக்கடி காலத்தில் நல்ல தீர்வு கிடைக்கிறது. ஆலோசனை வழங்கும்போது எங்களின் தரமான, அனுபவமுள்ள ஆலோசகர்கள் அவர்களிடம், வலிப்பு என்பது ஒரு குறைபாடு மட்டுமே, நோயல்ல என்று அவர்களிடம் விளக்குவார்கள். இதன் மூலம் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் நெருக்கடி காலங்களில் ஆறுதல் அடைவார்கள்.

கல்வி 

நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு குறித்து விளக்குவதை இலக்காக கொண்டுள்ளோம். இதன் மூலம் அவர்களுக்கு துல்லியமான தகவல்கள் கிடைக்கப்பெறும். தவறான  வழிநடத்தல் அல்லது தவறான தகவல் பெறுவதில் இருந்து, அவர்களை விடுவிப்பதன் மூலம் பல்வேறு மனஅழுத்தம், பயம், பதற்றத்தை போக்க முடியும். அவர்களுக்கு வலிப்பு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது என்பதை புரியவைத்துவிடுவோம். எங்களின் பயிற்சிபெற்ற மருத்துவர்கள் போதிய உதவிகளை செய்வார்கள். துவக்கதிலேயே கண்டறிந்தால், நோய் தீவிரத்தை எளிதாக குறைக்கலாம். 

தனித்துவமான சிகிச்சை திட்டங்கள் 

எங்களின் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிகிச்சை திட்டங்கள் கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள், மேலும் பல்வேறு வகையிலான நரம்பியல் பிரச்னைகளால் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால்தான் ஒவ்வொருவரின் பிரச்னைகளையும் தனித்தனியாக புரிந்துகொண்டு, அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கி, அவர்களுக்கான சிறப்பான, தனித்துவமான சிகிச்சை திட்டங்களை, அவர்களுக்கு வழங்குகிறோம். அதன்மூலம் சிறப்பான சிகிச்சையளிக்கிறோம். 

மருந்துகளையும், அதன் தாக்கங்களையும் கண்காணித்தல் 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பின் வகை, வயது, பாலினம் ஆகியவற்றை பொறுத்து அதற்கான மருந்துகளும் மாறுபடும். மேலும் நோயாளி வேறு ஏதேனும் மருந்து எடுத்துக்கொள்கிறாரா என்பதை பொறுத்தும் மருந்துகள் மாறுபடும். கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு மருந்துகளின் முதல் இலக்கு வலிப்பை கட்டுப்படுத்துவதுதான். நாம் அவர்களுக்கு வழங்கும் மருந்துகள் முதலில் வலிப்பு ஏற்படும் காலஅளவையும், வலிப்பின் தீவிரத்தையும் குறைப்பதற்கு பயன்படும். மருந்துகள் ஏற்கனவே உள்ள வலிப்பை நிறுத்தாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவை வலிப்பை குணப்படுத்த உதவும். எங்களின் பயிற்சிபெற்ற, அனுபவமுள்ள மருத்துவர்கள் ஒரு மருந்தையோ அல்லது கூட்டு மருந்தையோ பாதிப்புக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள். இங்கு விவாதிக்க வேண்டிய முக்கியமான ஒன்று பக்கவிளைவு என்பதாகும்.

சில சாத்தியமுள்ள பக்கவிளைவுகள். 
  • தலைசுற்றல் 
  • சோர்வு 
  • தோலில் எரிச்சல் அல்லது தடிப்புகள் 
  • நினைவாற்றல் பிரச்னைகள் 
  • முறையற்ற ஒருங்கிணைப்பு 
இந்த பக்கவிளைவுகளை கடந்து, கல்லீரல் அல்லது உடலின் மற்ற உறுப்புகள் வீங்குவது, மன அழுத்தம் உள்ளிட்ட சில தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எங்களின் டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் நாங்கள் பக்கவிளைவுகளை தீவிரமாக கண்காணித்து, எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படாத வகையில், சிகிச்சையளிக்கப்படுகிறது. 

Art Digital EEG நிலை 

EEG என்பது electroencephalography (எலக்ட்ரோஎன்செபலோகிராபி) என்பதன் விரிவாக்கமாகும். மின் இயற்பியல் முறையில் மனித மூளையின் மின் சமிக்கைகளை கண்காணிப்பதாகும். எங்கள் டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில், art digital EEG நிலை மூலம் மூளையின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். இந்த குறிப்பிட்ட உட்கட்டமைப்பு வசதி மூலம் நாங்கள் மூளையின் சமிக்கைகளை நுணுக்கமாக அலசி ஆராய்ந்துவிடுகிறோம். இது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு எங்களுக்கு உதவுகிறது. 

இதை எழுதியவர் டாக்டர். சோமேஷ் வாஞ்சிலிங்கம், நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்.கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பிற்கான சிகிச்சை முறைகள்

வலிப்பு (கை – கால்(காக்கா வலிப்பு) என்று அறியப்படுவது), மூளையில் திடீரென ஏற்படும் ஒருங்கிணைக்கப்படாத மின் அதிர்வாகும். அது தெளிவான, கவனிக்கத்தக்க அறிகுறிகளை காட்டும் அல்லது எந்த அறிகுறிகளையும் காண்பிக்காமல் கூட இருக்கலாம். அது நினைவை இழக்கச்செய்யலாம் அல்லது நினைவுகளின் அளவுகளை மாற்றலாம். பல்வேறு வகையான வலிப்புகள் உள்ளன. ஆங்கிலத்தின் epilepsy என்ற வார்த்தை epilepsia என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து தோன்றியதாகும். அதற்கு கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்று பொருள். தமிழில் பரவலாக காக்கா வலிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. அது ஆங்கிலத்தில் seizures, fits, convulsion, attacks or spell என்று அழைக்கப்படுகிறது. 

கை – கால்(காக்கா வலிப்பு) எனப்படும் epilepsy மற்றும் வலிப்பு எனப்படும் seizures இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தும். இதனால், இரண்டையும் குழப்பிக்கொள்ள நேரிடும். இவையிரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. வலிப்பு சிறிது நேரமே தோன்றும். ஆனால், கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு அதேபோன்று கிடையாது, அது நிறைய வலிப்பு ஏற்படுவதற்கு சமமான நரம்பியல் நிலை. வலிப்பு என்பது கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளுள் ஒன்றுதான் என்றாலும், வலிப்பு ஏற்படுபவர்களுக்கு, கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பை வலிப்பு கோளாறு என்றும் அழைக்கலாம். 
கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு சிகிச்சை (seizure or fits)
கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்றால் என்ன? 
கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு அல்லது வலிப்பு என்பது நரம்பியல் கோளாறால் ஏற்படுவதாகும். மூளையில் உள்ள உணர்ச்சி மையத்தில் தொடர்ந்து ஏற்படும் தொந்தரவால் ஏற்படுவதாகும். மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் வலிப்புகள் அல்லது நினைவை இழக்கும் நேரத்தில் ஏற்படும் வலிப்பு என்று பலவகை உண்டு. எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் கூறவேண்டுமெனில், மூளையில் நியூரான்களின் அதிவேகத்தன்மையால் ஏற்படுவதாகும். வலிப்பு ஒரு காரணம் அறியப்படாத நோயகவே உள்ளது. 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் 
கடுமையான வலிப்பை ஏற்படுத்தும், கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் வலிப்பு என்றால் என்ன என்பது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

அதிர்ச்சியை ஏற்படுத்துக்கூடிய மூளை காயம் 
காயத்தால் மூளையில் ஏற்பட்டுள்ள வடு 
கடுமையான காய்ச்சல் அல்லது தீவிர நோய் 
மூளையில் கட்டி அல்லது நீர்க்கட்டி 
பக்கவாதம் 
மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைதல் 
அல்சைமர் நோய் 
Cortical venous sinus thrombosis எனப்படும் மூளையில் உள்ள ரத்த உறைந்த நிலை 
Metabolic Abnormalities and Electrolyte disturbances like Hyponatremia and Hypernatremia எனப்படும் ரத்தத்தில் சோடியம் அளவு குறைதல் அல்லது அதிகரித்தல் 
மற்ற வாஸ்குலர் நோய்கள் 
பிறப்பதற்கு முன் மூளையில் காயம் அல்லது குறையுடனான உருவ அமைப்பு 
எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்கள் 
பரம்பரையான அல்லது மரபணு சார்ந்த அல்லது வளர்ச்சி கோளாறுகள் அல்லது ஏதேனும் நரம்பியல் கோளாறுகள் 
குடிப்பழக்கம் அல்லது போதை பழக்கத்தை கைவிடுவதாலும் வலிப்பு ஏற்படலாம். 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏன் ஏற்படுகிறது என்று தற்போது நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். ஆனால் நீங்கள் கவலைகொள்ள தேவையில்லை எங்கள் மருத்துவமனை அனைத்து வகையான வலிப்பு மற்றும் நரம்பு தொடர்பான கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது. வலிப்பிற்கான காரணம் எதுவாக இருந்தாலும், எங்களிடம் சிறந்த சிகிச்சை உள்ளது. நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் போதிய கருவிகளும் நோயாளிகளுக்கு உயர்தர, தரமான சிகிச்சையை உறுதியளிக்கிறது. 
எங்களின் சேவை 

எங்கள் மருத்துவமனையில் பயிற்சிபெற்ற நரம்பியல் நிபுணர்கள் மற்றும் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு நோய் வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு நோயாளிகளை சிறப்பான முறையில் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் விரைந்து நலமடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பார்கள். எங்களின் தேவைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன. 
கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். அது நோயாளிகளை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடியதாகும். உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காகத்தான் நாங்கள் சிறந்த கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை சேவையை அளிக்கிறோம். நோயாளிகளுக்கு மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு நெருக்கடி காலத்தில் நல்ல தீர்வு கிடைக்கிறது. ஆலோசனை வழங்கும்போது எங்களின் தரமான, அனுபவமுள்ள ஆலோசகர்கள் அவர்களிடம், வலிப்பு என்பது ஒரு குறைபாடு மட்டுமே, நோயல்ல என்று அவர்களிடம் விளக்குவார்கள். இதன் மூலம் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் நெருக்கடி காலங்களில் ஆறுதல் அடைவார்கள். 

கல்வி 

நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு குறித்து விளக்குவதை இலக்காக கொண்டுள்ளோம். இதன் மூலம் அவர்களுக்கு துல்லியமான தகவல்கள் கிடைக்கப்பெறும். தவறான  வழிநடத்தல் அல்லது தவறான தகவல் பெறுவதில் இருந்து, அவர்களை விடுவிப்பதன் மூலம் பல்வேறு மனஅழுத்தம், பயம், பதற்றத்தை போக்க முடியும். அவர்களுக்கு வலிப்பு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது என்பதை புரியவைத்துவிடுவோம். எங்களின் பயிற்சிபெற்ற மருத்துவர்கள் போதிய உதவிகளை செய்வார்கள். துவக்கதிலேயே கண்டறிந்தால், நோய் தீவிரத்தை எளிதாக குறைக்கலாம். 

தனித்துவமான சிகிச்சை திட்டங்கள் 

எங்களின் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிகிச்சை திட்டங்கள் கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள், மேலும் பல்வேறு வகையிலான நரம்பியல் பிரச்னைகளால் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால்தான் ஒவ்வொருவரின் பிரச்னைகளையும் தனித்தனியாக புரிந்துகொண்டு, அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கி, அவர்களுக்கான சிறப்பான, தனித்துவமான சிகிச்சை திட்டங்களை, அவர்களுக்கு வழங்குகிறோம். அதன்மூலம் சிறப்பான சிகிச்சையளிக்கிறோம். 

மருந்துகளையும், அதன் தாக்கங்களையும் கண்காணித்தல் 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பின் வகை, வயது, பாலினம் ஆகியவற்றை பொறுத்து அதற்கான மருந்துகளும் மாறுபடும். மேலும் நோயாளி வேறு ஏதேனும் மருந்து எடுத்துக்கொள்கிறாரா என்பதை பொறுத்தும் மருந்துகள் மாறுபடும். கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு மருந்துகளின் முதல் இலக்கு வலிப்பை கட்டுப்படுத்துவதுதான். நாம் அவர்களுக்கு வழங்கும் மருந்துகள் முதலில் வலிப்பு ஏற்படும் காலஅளவையும், வலிப்பின் தீவிரத்தையும் குறைப்பதற்கு பயன்படும். மருந்துகள் ஏற்கனவே உள்ள வலிப்பை நிறுத்தாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவை வலிப்பை குணப்படுத்த உதவும். எங்களின் பயிற்சிபெற்ற, அனுபவமுள்ள மருத்துவர்கள் ஒரு மருந்தையோ அல்லது கூட்டு மருந்தையோ பாதிப்புக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள். இங்கு விவாதிக்க வேண்டிய முக்கியமான ஒன்று பக்கவிளைவு என்பதாகும்.
சில சாத்தியமுள்ள பக்கவிளைவுகள். 

  • தலைசுற்றல் 
  • சோர்வு 
  • தோலில் எரிச்சல் அல்லது தடிப்புகள் 
  • நினைவாற்றல் பிரச்னைகள் 
  • முறையற்ற ஒருங்கிணைப்பு 
இந்த பக்கவிளைவுகளை கடந்து, கல்லீரல் அல்லது உடலின் மற்ற உறுப்புகள் வீங்குவது, மன அழுத்தம் உள்ளிட்ட சில தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எங்களின் டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் நாங்கள் பக்கவிளைவுகளை தீவிரமாக கண்காணித்து, எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படாத வகையில், சிகிச்சையளிக்கப்படுகிறது. 

Art Digital EEG நிலை 

EEG என்பது electroencephalography (எலக்ட்ரோஎன்செபலோகிராபி) என்பதன் விரிவாக்கமாகும். மின் இயற்பியல் முறையில் மனித மூளையின் மின் சமிக்கைகளை கண்காணிப்பதாகும். எங்கள் டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில், art digital EEG நிலை மூலம் மூளையின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். இந்த குறிப்பிட்ட உட்கட்டமைப்பு வசதி மூலம் நாங்கள் மூளையின் சமிக்கைகளை நுணுக்கமாக அலசி ஆராய்ந்துவிடுகிறோம். இது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு எங்களுக்கு உதவுகிறது. 

இதை எழுதியவர் டாக்டர். சோமேஷ் வாஞ்சிலிங்கம், நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்.கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பிற்கான சிகிச்சை முறைகள்

வலிப்பு (கை – கால்(காக்கா வலிப்பு) என்று அறியப்படுவது), மூளையில் திடீரென ஏற்படும் ஒருங்கிணைக்கப்படாத மின் அதிர்வாகும். அது தெளிவான, கவனிக்கத்தக்க அறிகுறிகளை காட்டும் அல்லது எந்த அறிகுறிகளையும் காண்பிக்காமல் கூட இருக்கலாம். அது நினைவை இழக்கச்செய்யலாம் அல்லது நினைவுகளின் அளவுகளை மாற்றலாம். பல்வேறு வகையான வலிப்புகள் உள்ளன. ஆங்கிலத்தின் epilepsy என்ற வார்த்தை epilepsia என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து தோன்றியதாகும். அதற்கு கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்று பொருள். தமிழில் பரவலாக காக்கா வலிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. அது ஆங்கிலத்தில் seizures, fits, convulsion, attacks or spell என்று அழைக்கப்படுகிறது. 

கை – கால்(காக்கா வலிப்பு) எனப்படும் epilepsy மற்றும் வலிப்பு எனப்படும் seizures இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தும். இதனால், இரண்டையும் குழப்பிக்கொள்ள நேரிடும். இவையிரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. வலிப்பு சிறிது நேரமே தோன்றும். ஆனால், கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு அதேபோன்று கிடையாது, அது நிறைய வலிப்பு ஏற்படுவதற்கு சமமான நரம்பியல் நிலை. வலிப்பு என்பது கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளுள் ஒன்றுதான் என்றாலும், வலிப்பு ஏற்படுபவர்களுக்கு, கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பை வலிப்பு கோளாறு என்றும் அழைக்கலாம். 
கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு சிகிச்சை (seizure or fits)
கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்றால் என்ன? 
கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு அல்லது வலிப்பு என்பது நரம்பியல் கோளாறால் ஏற்படுவதாகும். மூளையில் உள்ள உணர்ச்சி மையத்தில் தொடர்ந்து ஏற்படும் தொந்தரவால் ஏற்படுவதாகும். மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் வலிப்புகள் அல்லது நினைவை இழக்கும் நேரத்தில் ஏற்படும் வலிப்பு என்று பலவகை உண்டு. எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் கூறவேண்டுமெனில், மூளையில் நியூரான்களின் அதிவேகத்தன்மையால் ஏற்படுவதாகும். வலிப்பு ஒரு காரணம் அறியப்படாத நோயகவே உள்ளது. 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் 
கடுமையான வலிப்பை ஏற்படுத்தும், கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் வலிப்பு என்றால் என்ன என்பது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
அதிர்ச்சியை ஏற்படுத்துக்கூடிய மூளை காயம் 
காயத்தால் மூளையில் ஏற்பட்டுள்ள வடு 
கடுமையான காய்ச்சல் அல்லது தீவிர நோய் 
மூளையில் கட்டி அல்லது நீர்க்கட்டி 
பக்கவாதம் 
மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைதல் 
அல்சைமர் நோய் 
Cortical venous sinus thrombosis எனப்படும் மூளையில் உள்ள ரத்த உறைந்த நிலை 
Metabolic Abnormalities and Electrolyte disturbances like Hyponatremia and Hypernatremia எனப்படும் ரத்தத்தில் சோடியம் அளவு குறைதல் அல்லது அதிகரித்தல் 
மற்ற வாஸ்குலர் நோய்கள் 
பிறப்பதற்கு முன் மூளையில் காயம் அல்லது குறையுடனான உருவ அமைப்பு 
எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்கள் 
பரம்பரையான அல்லது மரபணு சார்ந்த அல்லது வளர்ச்சி கோளாறுகள் அல்லது ஏதேனும் நரம்பியல் கோளாறுகள் 
குடிப்பழக்கம் அல்லது போதை பழக்கத்தை கைவிடுவதாலும் வலிப்பு ஏற்படலாம். 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏன் ஏற்படுகிறது என்று தற்போது நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். ஆனால் நீங்கள் கவலைகொள்ள தேவையில்லை எங்கள் மருத்துவமனை அனைத்து வகையான வலிப்பு மற்றும் நரம்பு தொடர்பான கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது. வலிப்பிற்கான காரணம் எதுவாக இருந்தாலும், எங்களிடம் சிறந்த சிகிச்சை உள்ளது. நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் போதிய கருவிகளும் நோயாளிகளுக்கு உயர்தர, தரமான சிகிச்சையை உறுதியளிக்கிறது. 

எங்களின் சேவை 

எங்கள் மருத்துவமனையில் பயிற்சிபெற்ற நரம்பியல் நிபுணர்கள் மற்றும் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு நோய் வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு நோயாளிகளை சிறப்பான முறையில் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் விரைந்து நலமடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பார்கள். எங்களின் தேவைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன. 
கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். அது நோயாளிகளை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடியதாகும். உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காகத்தான் நாங்கள் சிறந்த கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை சேவையை அளிக்கிறோம். நோயாளிகளுக்கு மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு நெருக்கடி காலத்தில் நல்ல தீர்வு கிடைக்கிறது. ஆலோசனை வழங்கும்போது எங்களின் தரமான, அனுபவமுள்ள ஆலோசகர்கள் அவர்களிடம், வலிப்பு என்பது ஒரு குறைபாடு மட்டுமே, நோயல்ல என்று அவர்களிடம் விளக்குவார்கள். இதன் மூலம் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் நெருக்கடி காலங்களில் ஆறுதல் அடைவார்கள். 

கல்வி 

நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு குறித்து விளக்குவதை இலக்காக கொண்டுள்ளோம். இதன் மூலம் அவர்களுக்கு துல்லியமான தகவல்கள் கிடைக்கப்பெறும். தவறான  வழிநடத்தல் அல்லது தவறான தகவல் பெறுவதில் இருந்து, அவர்களை விடுவிப்பதன் மூலம் பல்வேறு மனஅழுத்தம், பயம், பதற்றத்தை போக்க முடியும். அவர்களுக்கு வலிப்பு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது என்பதை புரியவைத்துவிடுவோம். எங்களின் பயிற்சிபெற்ற மருத்துவர்கள் போதிய உதவிகளை செய்வார்கள். துவக்கதிலேயே கண்டறிந்தால், நோய் தீவிரத்தை எளிதாக குறைக்கலாம். 

தனித்துவமான சிகிச்சை திட்டங்கள் 

எங்களின் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிகிச்சை திட்டங்கள் கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள், மேலும் பல்வேறு வகையிலான நரம்பியல் பிரச்னைகளால் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால்தான் ஒவ்வொருவரின் பிரச்னைகளையும் தனித்தனியாக புரிந்துகொண்டு, அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கி, அவர்களுக்கான சிறப்பான, தனித்துவமான சிகிச்சை திட்டங்களை, அவர்களுக்கு வழங்குகிறோம். அதன்மூலம் சிறப்பான சிகிச்சையளிக்கிறோம். 

மருந்துகளையும், அதன் தாக்கங்களையும் கண்காணித்தல் 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பின் வகை, வயது, பாலினம் ஆகியவற்றை பொறுத்து அதற்கான மருந்துகளும் மாறுபடும். மேலும் நோயாளி வேறு ஏதேனும் மருந்து எடுத்துக்கொள்கிறாரா என்பதை பொறுத்தும் மருந்துகள் மாறுபடும். கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு மருந்துகளின் முதல் இலக்கு வலிப்பை கட்டுப்படுத்துவதுதான். நாம் அவர்களுக்கு வழங்கும் மருந்துகள் முதலில் வலிப்பு ஏற்படும் காலஅளவையும், வலிப்பின் தீவிரத்தையும் குறைப்பதற்கு பயன்படும். மருந்துகள் ஏற்கனவே உள்ள வலிப்பை நிறுத்தாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவை வலிப்பை குணப்படுத்த உதவும். எங்களின் பயிற்சிபெற்ற, அனுபவமுள்ள மருத்துவர்கள் ஒரு மருந்தையோ அல்லது கூட்டு மருந்தையோ பாதிப்புக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள். இங்கு விவாதிக்க வேண்டிய முக்கியமான ஒன்று பக்கவிளைவு என்பதாகும்.

சில சாத்தியமுள்ள பக்கவிளைவுகள். 
  • தலைசுற்றல் 
  • சோர்வு 
  • தோலில் எரிச்சல் அல்லது தடிப்புகள் 
  • நினைவாற்றல் பிரச்னைகள் 
  • முறையற்ற ஒருங்கிணைப்பு 
இந்த பக்கவிளைவுகளை கடந்து, கல்லீரல் அல்லது உடலின் மற்ற உறுப்புகள் வீங்குவது, மன அழுத்தம் உள்ளிட்ட சில தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எங்களின் டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் நாங்கள் பக்கவிளைவுகளை தீவிரமாக கண்காணித்து, எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படாத வகையில், சிகிச்சையளிக்கப்படுகிறது. 

 Epilepsy

Art Digital EEG நிலை 

EEG என்பது electroencephalography (எலக்ட்ரோஎன்செபலோகிராபி) என்பதன் விரிவாக்கமாகும். மின் இயற்பியல் முறையில் மனித மூளையின் மின் சமிக்கைகளை கண்காணிப்பதாகும். எங்கள் டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில், art digital EEG நிலை மூலம் மூளையின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். இந்த குறிப்பிட்ட உட்கட்டமைப்பு வசதி மூலம் நாங்கள் மூளையின் சமிக்கைகளை நுணுக்கமாக அலசி ஆராய்ந்துவிடுகிறோம். இது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு எங்களுக்கு உதவுகிறது. 
இதை எழுதியவர் டாக்டர். சோமேஷ் வாஞ்சிலிங்கம், நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்.


Blog Reviewed by: Dr. S. Vanchilingam
Mail Us: info.vanchilingamhospital@gmail.com

Thursday 20 February 2020

பக்கவாத சிகிச்சையில் திரோம்போலிசிஸ் தெரபி

உலகம் முழுவதிலும், ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. அதில் 6.2 மில்லியன் பேர் இறந்துவிடுகிறார்கள். 5 மில்லியன் பேர் நிரந்தரமாக முடங்கிவிடுகின்றனர். உங்களுக்கு பக்கவாதம் ஏற்படும்போது, ஒவ்வொரு நிமிடமும், உங்கள் மூளை 1.9 மில்லியின் செல்களை இழக்கிறது. பக்கவாதத்திற்கு சிகிச்சையளிக்கப்படாத ஒவ்வொரு மணி நேரமும் உங்கள் வாழ்நாளில் மூன்றரை ஆண்டுகளை இழக்கிறீர்கள். பக்கவாதம் ஏற்பட்டு அதிக நேரம் சிகிச்சை கிடைக்கப்பெறாத ஒருவருக்கு மறதி நோய், பேசுவதில் சிக்கல் அல்லது நடவடிக்கைகளில் மாற்றம் ஆகியவை ஏற்படுகிறது. 

 Stroke

தொற்றுநோய் நிலையை பக்கவாதம் ஏற்கனவே அடைந்துவிட்டது. சரியான சிகிச்சை கிடைக்காமல், 2020ல் ஒரு ஆண்டின் மரணங்கள் 8 மில்லியனை தொட்டுவிட்டது.  ஒவ்வொரு 6 வினாடியிலும் பக்கவாதத்தால் ஒருவர் மரணிக்கிறார். 60 வயதுக்கு மேல் ஒருவர் மரணிப்பதற்கு பக்கவாதம் இரண்டாவது காரணமாக இருக்கிறது. குழந்தைகளையும் இது பாதிக்கிறது. எய்ட்ஸ், மலேரியா மற்றும் டிபியைப்போல் பக்கவாதமும் ஓர் ஆண்டின் அதிக மரணங்களுக்கு காரணமாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் மூன்றில் ஒரு பங்கு மாற்றுத்திறனாளிகள் உருவாவதற்கு பக்கவாதம் காரணமாகிறது. 75 சதவீத பக்கவாத பாதிப்புகள் தடுக்கக்கூடியவையாகும். தற்போது பக்கவாத சிகிச்சையில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அது மேலும் எளிதாக நோயை குணப்படுத்திவிடுகிறது. ஆரம்பத்திலேயே பக்கவாதத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்குவதன் மூலம், நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். 

பக்கவாதம் என்றால் என்ன? 
மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதாலோ அல்லது தடைபடுவதாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. அது ஏற்படும்போது, மூளைக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் அல்லது சத்துக்கள் கிடைக்காது. மூளை செல்கள் குறிப்பிட்ட சில நொடிகளில் இறந்துவிடுகிறது. இஸ்கிமிக் பக்கவாதம் மற்றும் ரத்தக்கசிவு பக்கவாதம் ஆகியவை முக்கியமான பக்கவாதங்கள் ஆகும். 87 சதவீதம் இஸ்கிமிக் வகை பக்கவாதம் ஆகும். இரண்டிற்கும் வெவ்வேறு வகையான காரணங்கள் உள்ளன. எனவே அவற்றிற்கு தனித்தனியான சிகிச்சை முறைகள் தேவை. 

 இஸ்கிமிக் பக்கவாதம்
தமனிகள் குறுகுவது அல்லது தடைபடுவதால் இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படுகிறது. சிகிச்சை முறையும் அந்த தமனியை பழைய நிலைக்கு வரவழைப்பதற்கான செயல்களில் கவனம் செலுத்தி, மூளைக்கு தேவையான ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். இந்த பக்கவாதம், மாரடைப்பைப்போன்றது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால், தமனிகளில் தடிப்பு ஏற்பட்டு, அடிக்கடி ரத்தம் உறைதல் ஏற்படும். கொழுப்பு படிவதில் ஒரு பகுதி, மூளைக்கு செல்லும் ரத்தத்தை தடைசெய்யும். 

ரத்தக்கசிவு (hemorrhagic) பக்கவாதம்
பலவீனமான ரத்த நாளங்கள் உடைவது அல்லது முறிவதால் ரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படும். அப்போது கசியும் ரத்தம், சுற்றியுள்ள மூளை திசுக்களைச்சுற்றி அழுத்தம் கொடுக்கும். சிகிச்சை ரத்தக்கசிவை கட்டுப்படுத்துவதிலும், மூளையின் அழுத்தத்தை குறைப்பதிலும் கவனம் செலுத்தும். 

 Stroke

பக்கவாதத்திற்கான சிகிச்சைகள்:
ஒருவர் எந்த வகை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பொறுத்து, சிகிச்சை இருக்கும். எந்த சூழ்நிலையிலும், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது அவசியம். அப்போதுதான் சிகிச்சைகள் பலனளிக்கும். இஸ்கிமிக் பக்கவாத சிகிச்சை அவசர சிகிச்சை மற்றும் தடுப்பு சிகிச்சை என்று இரண்டு வகைப்படும். அவசர சிகிச்சையில் ரத்த அடைப்பை சீராக்குவதற்கும், தடுப்பு சிகிச்சையில் மீண்டும் பக்கவாதம் வராமல் தடுப்பதற்கும் சிகிச்சையளிக்கப்படும். ரத்தக்கசிவு பக்கவாதத்தில் ரத்தக்கசிவை தடுப்பதற்கு சிகிச்சையளிக்கப்படும். 

திரோம்போலிடிக் தெரபி 
ரத்த நாளங்களில் உள்ள ஆபத்தான ரத்த உறைதலை கலைத்துவிடுவதற்கு திரோம்போலிசிஸ் சிகிச்சை பயன்படுகிறது. பக்கவாத நோயாளிகளுக்கு உறைந்த ரத்தக்கட்டிகளை வெடிக்க வைப்பதற்கான மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. அவை அந்த கட்டிகளை உடைத்து மூளைக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. திசுக்கள் மற்றும் உறுப்புகள் சேதமாவதையும் தடுக்கிறது. திரோம்போலிடிக் மருந்துகளின் திறன்கள் இரண்டு காரணிகளை பொறுத்தது. 

உறைந்த ரத்தத்தின் வயது திரோம்போலிக்கின் திறனை குறைக்கும் வாய்ப்பு உண்டு. நாள்பட்ட உறைந்த ரத்தத்தில் அதிகளவில் பைபிரின் குறுக்காக இணைந்திருக்கும். இவை திரோம்போலிடிக்சை எதிர்க்கும் ஆற்றல் பெற்றிருக்கும். பைபிரினின் செயல்பாடுகளை அதில் சிறப்பாக இடம்பெற்றுள்ள லைடிக்தான் முடிவுசெய்கிறது. உடலுக்கு எதிராக மற்ற ஆற்றல்களும் அவ்வப்போது பைபிரினின் செயல்பாடுகளை முடிவுசெய்கிறது.  
திரோம்போலிசிஸ் இரண்டு வகைப்படும் 

  • பைபிரின் குறிபிட்ட திரோம்போலிடிக்ஸ் 
  • நான் பைபிரின் குறிபிட்ட திரோம்போலிடிக்ஸ்  

அல்டிபிளாசே, டெனெக்டேபிளாசே, ரெட்டேபிளாசே, ஆகியவை பைபிரின் குறிபிட்ட திராம்பாலிடிக்ஸ் மருந்துகள். ஸ்டாபைலோகினேசே அல்லது ஸ்ரெப்டோகினாசே ஆகியவை நான்பைபிரின் மருந்துவகைகள் ஆகும். மாற்றாக, பிளாஸ்மினோஜெனை பிளாஸ்மினாக மாற்றக்கூடிய லைட்டிக்சும் வழங்கப்படுகிறது. 

பக்கவாதத்திற்கான அறிகுறிகள் தெரிய துவங்கியவுடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது மிக முக்கியமாகும். எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையளிக்கப்படுகிறதோ, அது ஆபத்தை குறைக்கிறது. மேலும், விரைவில் குணமடைய வழிவகுக்கிறது. 

பக்கவாதத்தில் அவசர மேலாண்மை 

ஐவி திரோம்போலிசிஸ்
தேசிய நரம்பியல் நோய்கள் மற்றும் பக்கவாத ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி அறிக்கையின்படி, இஸ்கிமிக் பக்கவாதத்திற்கான ஐவி திரோம்போலிசிஸ் சிகிச்சை 1990ம் ஆண்டுக்கு பின்னரே துவங்கியது. உறைந்த ரத்த கட்டிகளை வெடிக்க செய்யக்கூடிய திரோம்போலிசிஸ் மருந்துகள் புற நரம்புகளில் ஐவி மூலம் கைகளில் உள்ள வெளியில் தெரியக்கூடிய நரம்புகள் வழியாக செலுத்தப்படும். அதிகளவில் உறைந்த ரத்த கட்டிகளை வெடிக்க வைக்க திசு ப்ளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர் (டிபிஏ) என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்டவுடன் உடனடியாக இந்த மருந்தை செலுத்துவதன் மூலம் அதிக பலனை பெறமுடியும். 

ஐஏ திரோம்போலிசிஸ்(IAT)
ஐஏ திரோம்போலிசிஸ் முறை டிபிஏயுடன் கூடுதலாக கொடுப்படும். அல்லது டிபிஏ ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்ட குறிப்பிட்ட நேரத்தை கடந்தாலோ அல்லது குறிப்பிட்ட சர்வதேச வழக்கமான நேரத்திற்கு எதிராக மருந்து உபயோகத்திற்கு எதிரான அறிகுறிகள் இருந்தாலோ இந்த சிகிச்சை வழங்கப்படும். ரத்தம் உறைந்துள்ள இடத்தில் சிறிய குழாய் மூலம் டிபிஏ மருந்து வழங்கப்படும். மருந்து உங்கள் உடல் முழுவதும் பரவாது. நடு பெருமூளை அல்லது கரோடிட் தமனி மற்றும் பேசிலரில் பிரச்னை உள்ளவர்களுக்கு உதவக்கூடியது ஐஏடி சிகிச்சை. 

மெக்கானிக்கல் திரோம்போலிசிஸ் 
தமனிகளில் ரத்தம் பெரியளவில் உறைந்திருப்பதை டிபிஏவால் வேகமாக செயல்பட்டு கரைக்க முடியாது. மெக்கானிக்கல் சிகிச்சையில் குழாய்களை நேரடியாக திரோம்போயம்போலஸ் மூலமாக உறைந்த ரத்தகட்டிகள் மீது  ரத்த உறைவை ஊடருக்கும் அல்லது மீட்கும் கருவியை செலுத்துவது மெக்கானிக்கல் திரோம்போலிசிஸ் என்றழைக்கப்படுகிறது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கருவிகள் ரத்த உறைவை அப்படியே இழுத்து எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அவை சில நிமிடங்களில் உறைந்த ரத்தக்கட்டிகளை நீக்கிவிடும். பார்மாசூட்டிக்கல் திரோம்போலிடிக்ஸ் சிகிச்சைகள் 2 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளும். இந்த கட்டிகளை ஊடறுப்பதற்கு முதலில் வயர் கொண்ட மெக்கானிகல் திரோம்பேக்டமி பயன்படுத்தப்பட்டது. வாகுயூம் கிளினரைபோல் ரத்தம் உறைந்துள்ள இடத்தில் வைக்கப்பட்டு, அப்படியே எடுத்துவிடும் அளவிற்கு நவீன இயந்திரங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. தற்போது பயன்படுத்தப்படும் கருவிகள் ஸ்டென்ட் ரிட்ரைவர்ஸ் அல்லது ஸ்டென்ட்ரிவையர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அவை பக்கவாதத்திற்கு சிறப்பான சிகிச்சையளிப்பதில் மிகவும் உதவுகிறது. 

யாருக்கு திரோம்போலிசிஸ் சிகிச்சை வழங்கப்படும்? 
குறிப்பிட்ட ஆரோக்கிய குறைபாடு மற்றம் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு திரோம்போலிடிக் சிகிச்சைகள் வழங்கப்படும். இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு நோயாளியின் உடல்நிலை உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து சிகிச்சையை துவங்க வேண்டும். 

  • அண்மையில் தலையில் அடிபட்டவர்கள் 
  • நோய்க்கான அறிகுறிகள் எப்போது துவங்கியது என்று கூறமுடியாதவர்கள் அல்லது கூற இயலாதவர்கள் 
  • ரத்தப்போக்கு பிரச்னை மற்றும் புண் ஏற்பட்டால், ரத்தம் உறையாமை 
  • அண்மையில் அறுவை சிசிச்சை செய்தவர்கள் 
  • கவுமாடின் போன்ற ரத்தத்திற்கான மாத்திரைகளை உபயோகிப்பவர்கள் 
  • கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகியவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படமாட்டாது. 

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் அனுபவமுள்ள, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சிறந்த மருத்துவர்கள் கொண்ட நரம்பியல் சிகிச்சை மையங்களிலேயே ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையாக உள்ளது. மருத்துவமனையை துவங்கிய டாக்டர் வாஞ்சிலிங்கம் தலைமையில் சிறந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் எந்த நேரமும் சிறப்பான சிகிச்சையளிக்க தயார் நிலையில் உள்ளனர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனை மாவட்டத்தின் முதல் மற்றும் ஒரே ஒரு நரம்பியல் சிறப்பு சிகிச்சைக்கு ஐசியு உள்ள மருத்துவமனையாகவும், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, கேத் லேப் வசதி உள்ள சிறந்த மருத்துவமனையாக திகழ்கிறது. டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் வழங்கப்படும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சைகள் அனைத்தும் தமிழ்நாட்டிலேயே சிறப்பான சிகிச்சைகள் ஆகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் இருந்து வரும் நோயாளிகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சிகிச்சையளிக்கப்படுகிறது. தஞ்சாவூரிலேயே நரம்பியல் சிகிச்சைக்கு புகழ்பெற்ற மருத்துவமனையாகவும், பக்கவாத சிகிச்சையில் சிறந்த மருத்துவமனையாகவும் திகழ்கிறது. இம்மருத்துவமனை இந்தியாவிலேயே திரோம்போலிடிக்ஸ் சிகிச்சைக்கு பிரபலமான மருத்துவமனையாகும். 

டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம், டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் பக்கவாத மைய இயக்குனராவார். சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்களில் இவர் ஒருவரே இன்டர்வென்ஷனல் நரம்பியல் நிபுணர் ஆவார். தமிழகத்திலே இன்டர்வென்ஷனல் சிகிச்சை செய்யக்கூடிய பயிற்சிபெற்ற ஒரே மருத்துவர் டாக்டர் சோமேஷ் ஆவார்.

Blog Reviewed by: Dr. S. Vanchilingam
Mail Us: info.vanchilingamhospital@gmail.com